ஜனாதிபதி தேர்தல் – 2024 இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அனுர – 19,186 ரணில்…
Important
ஊரடங்கு உத்தரவு அமுல்
இன்று (21.09) இரவு 10.00 மணி முதல் நாளை (22.09) காலை 6.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்…
விசேட அரச விடுமுறை அறிவிப்பு
எதிர்வரும் 23ம் திகதி விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்…
மாவட்ட ரீதியிலான வாக்காளர் வீதம் வெளியீடு – நுவரெலியா, கம்பஹா முன்னிலை
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்ட ரீதியிலான வாக்குப்பதிவு வீதம் வெளியிடப்பட்டுள்ளது. கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அதி கூடிய வாக்காளர்கள்…
வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்
2024 ஜனாதிபதித் தேர்தலின் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன. வாக்களிப்பு காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில்…
வரிசைகளில் நின்று வாக்குரிமையை பயன்படுத்திய பிரதான வேட்பாளர்கள்
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல்இன்று (21.09) நடைபெற்ற நிலையில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,…
வாக்களிப்பு நிறைவு
2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 04 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, வாக்குச்…
வாக்குச் சீட்டு பொதிகளுடன் ஒருவர் கைது
சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் திருகோணமலை – சம்பூர் பொலிஸாரால்…
ஜனாதிபதித் தேர்தல் – முதற்கட்ட முடிவுகள் எப்போது வெளியாகும்?
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…
சுமூகமான முறையில் இடம்பெறும் வாக்களிப்பு
வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகாத நிலையில், அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. தேர்தல் நடவடிக்கைகளின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துவதற்காக நாடளாவிய…