சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கொலை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி – ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராகச் செயற்பட்ட சம்பத் கமகே என்பவர் அவரது வீட்டில் கொலை…

கருத்துக்கணிப்பில் ரணில் முன்னிலை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 4,522,916 வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் எனப் பல்கலைக்கழக பேராசிரியர்களினால் மாணவர்களின் பங்களிப்புடன்…

தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவு – விசேட போக்குவரத்து திட்டம் அமுலில்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரச்சார பணிகளுக்கு இன்று(18.09) நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல்…

இன்றைய வாநிலை..! 

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்…

தினப்பலன் 18.09.2024 – புதன்கிழமை 

மேஷம் – இலாபம்  ரிஷபம் – தோல்வி  மிதுனம் – வெற்றி  கடகம் – உதவி  சிம்மம் –போட்டி  கன்னி –…

வடமாகாண ஆளுநரின் மனிதாபிமானப் பணி

வடமாகாணத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி காணப்படும் கிராமங்களில் மணலாறு என்ற கிராமமும் ஒன்றாகும். மகாவலி L வலயமாக இந்த பகுதி அடையாளப்படுத்தப்படுகிறது.…

மக்களுக்கு இரண்டு தெரிவுகளே மீதமிருக்கின்றது – டலஸ் அழகப்பெரும

ஜனாதிபதி தேர்தல் இறுதி தருணத்தை எட்டியுள்ள நிலையில், மக்களுக்கு இரண்டு தெரிவுகளே மீதமிருப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கும் பாராளுமன்ற…

வேண்டும் ரணில், மீண்டும் ரணில்..! – ஜீவன் தொண்டமான்

ஜனாதிபதி தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஒரு அங்கமாக, நேற்றைய தினம்(16.09)…

வேலைத்திட்டங்களுடன் மன்னாருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில்

மன்னாரில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே மன்னாருக்கு வருகை தந்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மன்னார் நகரப் பகுதியில் இன்று(17.09)…

வேலைத்திட்டத்தை தொடர‌ மக்கள் ஆணையை கோரும் ஜனாதிபதி

தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துடனே தான் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன் வந்துள்ளதாகவும்,…

Exit mobile version