லெபனானில் ஒரே நேரத்தில் வெடித்த இயந்திரங்கள் – பலர் உயிரிழப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்படப் பல பகுதிகளில் பல வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,…

பரீட்சைத் திணைக்களத்திற்கு முன்பாக போராட்டம் – பொலிஸார் குவிப்பு

அண்மையில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளிலிருந்து மூன்று வினாக்கள் கசிந்தமையினால், குறித்த வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளைக் கணக்கிடுவதற்குப்…

அனைத்தும் ‘இயலும்’ என்று கூறும் தலைவரே காலத்தின் தேவை – தலதா

“பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபோய்விடுவார்கள் என்பதே பலரினதும் நிலைப்பாடு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்…

தமிழ் பொது வேட்பாளரின் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவுபடுத்தியதற்காக விடுதலைப் புலிகளினால் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005 ஆம் ஆண்டு தேர்தலை…

தேர்தல் சட்ட மீறல்கள் – விசேட எண்கள் அறிமுகம்

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி எண்களை தேர்தல் சர்ச்சைகளுக்கான தீர்வு பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த…

புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம் -ரணில்

நாட்டை இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்வதைத் தடுத்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபடுவோம் என ஐக்கிய தேசிய கட்சி, மொட்டுக் கட்சி மற்றும்…

இலங்கை எதிர் நியூசிலாந்து: நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி  

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின், முதலாவது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.…

நவீன வாகனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலை திறந்து வைப்பு

நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் தனித்துவமான ஒரு திருப்புமுனையை குறிக்கும் வகையில், குளியாப்பிட்டிய வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் (WAA)…

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கொலை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி – ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராகச் செயற்பட்ட சம்பத் கமகே என்பவர் அவரது வீட்டில் கொலை…

கருத்துக்கணிப்பில் ரணில் முன்னிலை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 4,522,916 வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் எனப் பல்கலைக்கழக பேராசிரியர்களினால் மாணவர்களின் பங்களிப்புடன்…