இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (19.09) காலை 10.00…
Important
இயலும் அரசாங்கத்தால் புலமை பரிசில் பரீட்சையை கூட நடத்த முடியவில்லை – சஜித்
“இயலும்” என்று கூறுகின்ற ஜனாதிபதியால் புலமை பரிசில் பரீட்சையை முறையாக நடத்த முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்…
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இறுதி கட்டம் நிறைவு – ரணில்
தாம் எப்போதும் நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், தாம் ஒருபோதும் தவறான முடிவுகளை எடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி…
தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் – சஜித் உறுதி
தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 25,000 ரூபாவாக வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட…
நாம் பெற்ற அனைத்து கடன்களுக்கும் நாமே பொறுப்பு – நாமல்
ராஜபக்ச அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிருபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில்…
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நுண்நிதி கடன் மோசடிக்கு தீர்வு
பெண்கள் மற்றும் சிறுவர்கள் இந்த இரண்டு பிரிவினரையும் இரண்டாகப் பிரிக்காமல் ஒன்றாக செயற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
அனுர ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வரிசை யுகம் – ஜனாதிபதி
அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு பிள்ளையும் ஆங்கில மொழிப் புலமையைப் பெறுவதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்த ” English for all”…
தொழிற்சாலைகளுக்கு தீயிட்டவர்களுக்கு அதனை உருவாக்க முடியாது – சஜித்
நாட்டு மக்களை வாழவைக்கின்ற பயணம் 21 ஆம் திகதியோடு ஆரம்பமாகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 2024 ஆம்…
வெளிநாட்டு இறக்குமதிகள் குறைக்கப்படும் – அனுர உறுதி
தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்திற்கு ஐந்து பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்…
இலங்கை மீனவர்கள் மூவர் இந்திய அதிகாரிகளால் கைது
இராமேஸ்வரம் அருகே இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்தியக் கடலோர பாதுகாப்புப் படையினரால் நேற்று(17.09) கைது…