ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை சம்பவம் – மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்

லெபானின் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலியான ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ள நிலையில் ஈரானில் ஐந்து நாட்கள்…

இந்திய மீனவர்கள் 17 பேர் கைது

இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெடுந்தீவு அருகே மீன்…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…

தினப்பலன் 29.09.2024 – ஞாயிற்றுக்கிழமை

மேஷம் – நலம் ரிஷபம் – நன்மை மிதுனம் – நற்செயல் கடகம் – தடங்கல் சிம்மம் – ஆர்வம் கன்னி…

சாதாரணதர பரீட்சை – மீள் திருத்தத்திற்கான விண்ணம் கோரல்

சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஏற்றுக்…

பிரச்சினைகளுக்குத்  தீர்வுகளை வழங்குவதே தவிரச் சீர்குலைப்பது எமது நோக்கமல்ல – சஜித் 

நாடாக அனைத்து தரப்பிலிருந்தும் பல சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இதனால் பெரும்பாலான மக்களே சிரமங்களை எதிர் நோக்கும் நிலையில் உள்ளனர். ஐக்கிய…

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடும் நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க நியூசிலாந்து அணி போராடி வருகின்றது. இரண்டாவது…

புதிய அமைச்சுக்களின் விடயப்பரப்புக்கள் வர்த்தமானியில் வெளியீடு

புதிய அமைச்சுக்களுக்கு அமைவான நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களின் கீழான விடயப்பரப்புக்களை வேறு படுத்துவதற்கு அமைவான 2403/53 – 2024 இலக்க வர்த்தமானி…

பொதுத் தேர்தலில் தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள், ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் ஆதரவுடன்…

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி

இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் “கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை” ஜனாதிபதி…