தேர்தலின் பின்னர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் திறக்கப்படுமா?

தேசிய மக்கள் சக்தி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்…

போதைப்பொருள் விநியோகம் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

நாட்டில் பாரிய விளைவுகளை உருவாக்கியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இல்லாதொழிக்கும் என அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்அனுரகுமார…

மன்னாரில் கலாச்சார பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், மன்னார் பிரதேச செயலகமும், கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு…

இலங்கை வந்தடைந்த நியூசிலாந்து அணி 

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான நியூசிலாந்து அணி நேற்று(14.09) இலங்கை வந்தடைந்துள்ளது.  இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இரு…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(15.09) நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் இம்முறை…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

தினப்பலன் 15.09.2024 – ஞாயிற்றுக்கிழமை 

மேஷம் – எதிர்ப்பு  ரிஷபம் – போட்டி  மிதுனம் – விவேகம்  கடகம் – அச்சம்  சிம்மம் – பாசம்  கன்னி…

அடுத்த வருடம் தேசிய மகளிர் மாநாடு – ரணில் உறுதி 

இலங்கையில் பெண்களை வலுவூட்டுவதற்கான பிரதான திட்டத்தை தயாரிப்பதற்காக அடுத்த வருடம் பெண்கள் மாநாடு ஒன்று நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

இலங்கை எதிர் நியூசிலாந்து: போட்டியை இலவசமாகக் காண வாய்ப்பு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை இலவசமாகப் பார்வையிடுவதற்குப் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கு…

அனுரவின் வன்முறையால் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைகள் மற்றும் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்…