ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் IMF மீளாய்வு

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் இலங்கையின் வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதை சர்வதேச நாணய நிதியம் (IMF) உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட…

ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி – இருவர் உயிரிழப்பு 

காலி, ரத்கம விஜேரத்ன மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இன்று காலை(13.09) முச்சக்கர வண்டியுடன் ரயில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…

தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரம்: செல்வராசா கஜேந்திரன் கைது

தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித்…

சத்திர சிகிச்சைக்காக வரிசையில் மக்கள்,அதிகாரத்தைப்பெற ரணிலும் அநுரவும் டீல் என குற்றச்சாட்டு

ஐக்கிய மக்கள் சக்தி இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தி வைத்தியசாலைக் கட்டமைப்பை பலப்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்

அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து வானக இறக்குமதிக்கான தடை முற்றாக நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். வானக…

ஆங்கிலேயர் ஆட்சிக் கால குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அநீதியான குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட தியுனுகே ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின்னரான ஜனாதிபதி பொது…

சஜித்திற்காக பிரச்சாரத்தில் இறங்கிய மனைவி

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரது மனைவி ஜலனி பிரேமதாச மன்னார், முசலி பிரதேச செயலாளர்…

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலத்திரனியல் விசா முறை தொடர்பாக…

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான தகவல்

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த…

அனுர, சஜித்தின் திட்டத்தால் டொலர் பெறுமதி கூடும் – ஜனாதிபதி எச்சரிக்கை

திசைகாட்டி நாடு முழுவதும் வெறுப்பை விதைத்து வருவதாகவும், வெறுப்பு என்ற போர்வையின் ஊடாக அதிகாரத்தை பெற்றால் நாட்டுக்கு என்னநடக்கும் என்பதை மக்கள்…

Exit mobile version