இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…

தினப்பலன் 30.09.2024 – திங்கட்கிழமை 

மேஷம் – பரிசு ரிஷபம் – தனம் மிதுனம் – தேர்ச்சி  கடகம் – செலவு சிம்மம் – ஓய்வு கன்னி…

திறப்பு விழாக்கள் இன்றி திறக்கப்படவுள்ள புதிய விளையாட்டு மையங்கள் 

கொழும்பு, மாத்தளை, பிங்கிரியமற்றும் ஓமந்தை ஆகிய பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐந்து விளையாட்டு மையங்களை வழமையான திறப்பு விழாக்களின்றி பொதுமக்களுக்குத் திறந்து வைக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.…

இலங்கைக்கு இன்னிங்ஸ் வெற்றி – தொடரும் இலங்கை வசம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது. தொடரின் இரண்டாவதும் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும்…

அரசியலமைப்பு சபையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து…

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வார இறுதியில் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகத்துடன் கலந்துரையாடுவதற்காக நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – முதலிடத்தில் காலி

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் காலி சங்கமித்தா…

யாழ்ப்பாணத்தில் கைதி ஒருவர் பலி

யாழப்பாணம் சிறைச்சாலையின் கைதி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தள்ளார். இராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த…

நேபாளத்தில் வெள்ளம் காரணமாக 101 பேர் பலி

நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 69 பேர் காணாமற் போயுள்ளதாகவும்…

ரைஸ் , கொத்து விலை குறைப்பு

ரைஸ் மற்றும் கொத்து விலை இன்று நள்ளிரவு முதல் 40 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம்…