2 கோடி ரூபா சிகரெட்டுக்களுடன் சிக்கிய பயணி

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயன…

கொக்கோ, கராம்பு, மிளகு தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவு நிர்ணயம்

கொக்கோ, கராம்பு, மிளகு உற்பத்தி சார் தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவாக 1,856 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   கொக்கோ, கராம்பு, மிளகு தொழிற்துறையில்…

தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தலா?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனதெரிவித்து பொலிஸார் அவருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.…

யதார்த்தமான மூலோபாய வேலைத்திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது – திலித்

யதார்த்தமான மூலோபாய வேலைத்திட்டத்தையே தான் முன்வைத்துள்ளதாக தெரிவித்த சர்வஜன அதிகார கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவாக்குறுதிப் பத்திரத்தை தான் முன்வைக்கவில்லையென…

திலீபனின் 37 ஆவது வருட நினைவேந்தல்

தியாகதீபம் திலீபனின் 37 ஆவது வருட நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரது திருவுருவ படத்திற்கு இன்று (15.09) சுடர் ஏற்றி முதல்…

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பல்வேறு இலவச வேலைத்திட்டங்கள்

அநுரகுமார மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணியிடம் நாட்டை ஒப்படைப்பதா இல்லையென்றால் நாட்டை கட்டி எழுப்புகின்ற, நாட்டை வெற்றி பெறச் செய்யும் பொது…

ஒவ்வொரு அங்குல நிலத்திலும் விவசாயம் செய்ய வேண்டும் – நாமல்

பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான தெளிவான திட்டம் தம்மிடம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெல்லவாய…

நான்காயிரத்தைக் கடந்த தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 4,031 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு…

மூடப்பட்ட ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் – குற்றச்சாட்டுக்கு தேசிய மக்கள் சக்தி பதில்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதலுக்கு தேசிய மக்கள் சக்தியுடன் நெருங்கிய ஒருவரே பொறுப்பு என கூறப்படும் ஊடகச் செய்திகளை…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டர் அவசர தரையிறக்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப்படையின் பெல் 412 (SUH…