திருடர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ரணில் – ரிஷாட் பதியுதீன் குற்றச்சாட்டு

திருடர்கள் கூட்டத்தைக் காப்பாற்றவே ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வர நினைக்கிறார் என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

தினப்பலன் 11.09.2024 – புதன்கிழமை

மேஷம் – நலம் ரிஷபம் –  பெருமை மிதுனம் – மறதி  கடகம் – நட்பு சிம்மம் – அமைதி கன்னி…

AFC ஆசியக் கிண்ணம்: இலங்கைக்கு அதிரடி வெற்றி

2027ம் ஆண்டிற்கான AFC ஆசியக் கிண்ணத்திற்கான தகுதி காண் சுற்றில் கம்போடியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை காற்பந்தாட்ட அணி வெற்றியீட்டியது.…

தேர்தலுக்காக நாளை முதல் மூடப்படவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள்

ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, திருகோணமலை…

சஜித்தோடு இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு

ஜே.வி.பிக்கு வாக்களிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கேட்டதால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தம்முடன் இணைந்துக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின்பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்…

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய பெருந்தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

கண்டி, பன்வில மடகல தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 3 பெருந்தோட்டத் தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து…

பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள்

உடன் அமுலாகும் வகையில் இராஜாங்க அமைச்சர்கள் ஐவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார். கீதா குமாரசிங்க, ஷசீந்திர ராஜபக்ச,…

​​அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கைது

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போது, ​​அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்டோர்…

மஹாபொல அதிகரிப்பு- அமைச்சரவை அனுமதி

பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல மற்றும் மாணவர் உதவித்தொகைகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மஹாபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500 ரூபா வரைக்கும்…