ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் ஜனநாயக முறைமையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு தேர்வான ஜனாதிபதியிடம்…
Important
தமிழரசுக் கட்சியின் விசேட குழு வவுனியாவில் கூடியது
தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆய்வு செய்யும் விசேட குழு வவுனியாவில் இன்று (10.09) கூடியது.…
தப்பியோடிய அனுரவும் சஜித்தும் ஜனாதிபதி பதவியை கோர தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி
பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்காக ஒத்துழைக்குமாறு முன்வைத்த கோரிக்கையை ஏற்காமல் தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்கள் முன்வந்து…
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம்? – சம்பள நிர்ணய சபையில் தீர்மானம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள தொகை, சம்பள நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளாந்தம் 1,700 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம்…
முச்சக்கர வண்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உரிய ஹென்பொல்ட் தோட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து சிசுவொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள தொடர் வீட்டுக்…
கடவுச்சீட்டு வரிசைகளின் பின்னணியில் மோசடி கும்பல்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்களைப்பெற்றுக்கொள்வதற்காகக் காணப்படும் வரிசைகளின் பின்னணியில் மோசடி கும்பல் காணப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு பற்றாக்குறையினால் வரிசைகள் உருவாகவில்லை எனவும்,…
மகளுடன் ஏற்பட்ட பிரச்சினையில் தந்தை உயிரிழப்பு
நீர்க்கொழும்பு, மங்குளிய பிரதேசத்தில் நேற்று(09.09) மாலை மருமகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும்,…
பால் மாவின் விலையைக் குறைத்த உள்நாட்டு நிறுவனம்
உள்நாட்டுப் பால் உற்பத்தி நிறுவனமான மில்கோ, இன்று(10.09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மா உற்பத்திகளுக்கான விலையைக் குறைத்துள்ளது.…
கடவுச்சீட்டு மற்றும் விசா வரிசையை இல்லாது செய்யுமாறு சஜித் கோரிக்கை
நாட்டை தோல்வி அடையச் செய்கின்ற, நாட்டைச் சீரழிக்கின்ற, நாட்டை கொளுத்துகின்ற ரணில் விக்ரமசிங்க, அனுர திசாநாயக்க ஆகியோரின் அண்ணன் தம்பி ஜோடி,…
மன்னாரில் சிறப்பு அருங்காட்சியகம்
‘எமது காலம்’ என்ற தொனிப்பொருளில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் மன்னார் நகர மண்டபத்தில் கடந்த 4ம் திகதி முதல் எதிர்வரும் 11ம்…