ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம்(08.09) அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விநியோகிக்கும் பணிகள் தொடரும் எனப் பிரதி அஞ்சல்…
Important
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08.09) பல தடவைகள் மழை…
தினப்பலன் 07.09.2024 – ஞாயிற்றுக்கிழமை..!
மேஷம் – ஜெயம் ரிஷபம் – அலைச்சல் மிதுனம் – அசதி கடகம் – நன்மை சிம்மம் – விவேகம் கன்னி…
மன்னார் தள்ளாடி 54வது பிரிவு படையினரின் 14 ஆண்டு நிறைவு விழா
மன்னார் தள்ளாடி 54வது படைப் பிரிவின் 14வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்த…
ரணில், அனுர கள்ளத்தொடர்பு – நாட்டை சீரழிக்கும் முயற்சி
ரணில் விக்கிரமசிங்கவும், அனுர குமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய…
சஜித் – ரணில் இணைய வேண்டும்: வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர்
பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்த இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, நேற்றைய தினம்(07.09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற…
அனுபவமுள்ள தலைவரின் பின்னால் அணிதிரள்வோம் – ராமேஷ்வரன்
மலையக தலைமைகள் அறவழியில் முன்னெடுத்த போராட்டம் காரணமாகவே மலையக மக்களுக்கு குடியுரிமை மற்றும் வாக்குரிமை கிடைக்கப்பெற்றதாகஎன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும்,…
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இன்று மாலை (07.09) கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில்…
அனுர யாழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாண மக்களைஅச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்…
தேர்தல் பணிகளுக்கு இடையூறு விளைப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு?
வாக்களிப்பு நிலையங்களில் இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் தேர்தல் பணிகளை சீர்குலைக்கும் நபர்கள் மற்றும்குழுக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பொலிஸாருக்கு அதிகாரம்…