வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

2024 ஜனாதிபதித் தேர்தலின் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன. வாக்களிப்பு காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில்…

வரிசைகளில் நின்று வாக்குரிமையை பயன்படுத்திய பிரதான வேட்பாளர்கள்

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல்இன்று (21.09) நடைபெற்ற நிலையில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,…

வாக்களிப்பு நிறைவு

2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 04 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, வாக்குச்…

வாக்குச் சீட்டு பொதிகளுடன் ஒருவர் கைது

சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் திருகோணமலை – சம்பூர் பொலிஸாரால்…

ஜனாதிபதித் தேர்தல் – முதற்கட்ட முடிவுகள் எப்போது வெளியாகும்?

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதற்கட்ட முடிவுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…

சுமூகமான முறையில் இடம்பெறும் வாக்களிப்பு

வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகாத நிலையில், அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. தேர்தல் நடவடிக்கைகளின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துவதற்காக நாடளாவிய…

முன்னாள் சாரதியால் கொலை செய்யப்பட்ட பெண்

மிரிஹான, பெங்கிரிவத்தை – சந்தனம்பிட்டிய பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின்…

வாக்குபதிவின் பகல் 12 மணி நிலவரம்

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று(21.09) காலை 07.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில்…

முதல் மூன்று மணித்தியாலங்களில், 35 சட்ட மீறல் சம்பவங்கள்

காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி முதல் மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்களை…

வாக்குபதிவு நிலவரம்: முதல் மூன்று மணித்தியாலங்கள்

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று(21.09) காலை 07.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில்…