இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜயின் 68ஆவது படமாக உருவாகியிருக்கும் ‘கோட்’ திரைப்படம் நேற்று (05.09)…
Important
நடைமுறைக்கு மாறான தேர்தல் வாக்குறுதிகளை வழங்க மாட்டேன் – நாமல் உறுதி
தாம் நடைமுறைக்கு மாறான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கமாட்டேன் என்றும் நாட்டின் ஜனாதிபதியாக தேர்வானால் அமுல்படுத்த முடியும் என்ற கொள்கைகளை மட்டுமே முன்வைப்பதாகவும்…
பச்சை,சிவப்பு நிற யானை குட்டிகள் இணைந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது – சஜித்
பச்சை நிற யானை குட்டியும், சிவப்பு நிற யானை குட்டியும் ஒன்றாக சேர்ந்து ரணில் அநுர கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. அதனால்…
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும்…
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய மொட்டுக் கட்சி
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். எல்பிட்டிய…
ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர்
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராகக் அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடமையாற்றிய ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி விலகியமை காரணமாக…
நியூசிலாந்து அணியில் இலங்கையின் ரங்கன ஹேரத்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து பயிற்சிவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட்…
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ திறந்து வைப்பு
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தக தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (05.09) பிற்பகல் திறந்து…
மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
மியன்மாரில் உள்ள இணையக்குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள…
கண்ணிவெடி வெடித்ததில் நால்வர் படுகாயம்
முல்லைத்தீவு மாங்குளத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊழியர்கள் நால்வர் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். முன்னாள் போராளிகளால்…