ஐ.ம.சக்தியை மக்கள் அனுரவின் ஒட்சிசன் என்று அழைக்கிறார்கள் -ஜனாதிபதி கூறும் விளக்கம்

தலைவர் என்பவர் எந்த ஒரு அணியுடன் இணைந்து செயற்படக் கூடியவர் என்றும் பதவியின் பொறுப்பு பற்றி கதைக்காமல் அணி பற்றி கதைக்கும்…

பிபில பகுதியில் கோர விபத்து

மொனராகலை, பிபில நாகல பிரதேசத்தில் 2 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 47 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து…

ஒரே நாடு, ஒரே நீதி, ஒரே குரல் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர் 

தாய் நாட்டின் சுபீட்ஷமான எதிர்காலத்துக்காக மக்கள் இன, மத பேதமின்றி ஒருமித்த குரலாக ஒன்றிணைய வேண்டுமென பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்,…

தமிழ் மக்கள் ஏமாறுவதற்குத் தாயாரில்லை – சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரும் அரியநேந்திரன்

இணைந்த வடகிழக்கிலே இருக்கின்ற மக்கள், வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவிலான வாக்கினைத் தமிழ்ப்பொது வேட்பாளரான தனக்கு அளிப்பதன்  மூலம் தமிழ் மக்கள்…

இன்றைய வாநிலை..! 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

தினப்பலன் 06.09.2024 – வெள்ளிக்கிழமை

மேஷம் – முயற்சி ரிஷபம் –  நன்மை மிதுனம் – பக்தி  கடகம் – நலம் சிம்மம் – கோபம்  கன்னி…

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் தொடர்பாக 132 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம்

இராஜாங்க அமைச்சர்களான பிரேமலால்ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்), இந்திக்கஅனுருத்த (மின்சக்தி மற்றும் எரிசக்தி), மொஹான்பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபாலகம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் தமது பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்…

நாடு கடத்தப்பட்ட சீன பிரஜை

சர்வதேச பொலிஸால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்…

ரணிலும் தமிழரசுக் கட்சியும் சொந்த அரசியலுக்காக தமிழ் மக்களை முட்டாளக்கியுள்ளதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கை தமிழரசுக் கட்சியும் இணைந்து மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தச் சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றி நாசப்படுத்தியுள்ளதாக…