இலங்கை வரலாற்றில் இதுவரையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியைத் தெரிவு செய்திருக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.…
Important
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!
தமிழ் சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான மோகன் நடராஜனின் இறுதிச்சடங்கு இன்று (04.09) நடைபெறுகிறது உடல்நலக்குறைவு காரணமாக தனது 71வது வயதில் அவர்…
இங்கிலாந்துடனான புதிய ஒப்பந்தத்தில் மக்கலம்
இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால், இங்கிலாந்து அந்த அணியின் ஒரு நாள் சர்வதேச போட்டி அணி மற்றும் T20 சர்வதேச அணிகளுக்கான முழுநேர…
அத்தியாவசிய பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயம்
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நுகர்வோர் அதிகார சபை கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின்…
கப்பலுடன் மோதி படகு விபத்திற்குள்ளாகியதில் 3 மீனவர்கள் மாயம்
இலங்கையிலிருந்து 270 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகொன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். ஏழு…
தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் – விஜயதாச
தேர்தலில் வெற்றிபெறும் பிரதான வேட்பாளர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தேசிய ஜனநாயக முன்னணியின்…
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய சஜித்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு குறித்து மீண்டும் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இன்றைய (04.09) நாடாளுமன்ற அமர்விலேயே அவர்…
சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கும் ரணில் – சுட்டிக்காட்டிய அனுர
தோல்வி பயத்தின் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற…
கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் – சஜித்
கடவுச்சீட்டு வழங்குவதில் காணப்படுகின்ற பிரச்சினை பாரிய சிக்கலாக மாறியிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை…
சுயாதீன உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்த இராஜாங்க அமைச்சர்
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இன்று முதல் நாடாளுமன்றத்தில்சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இராஜாங்க…