விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா?  

விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா?  

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் இலங்கை விமானப்படை விளக்கமளித்துள்ளது.

முறையான ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, கட்டண அடிப்படையில் ஹெலிகொப்டர்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்படுவதாக இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள ‘X’ தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரச நிதி மற்றும் வளங்கள் பயன்படுத்தப்படுவதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version