ஜனாதிபதியும் ஜேவிபியும் ஒன்றிணைவதற்கு இணக்கம் – சஜித்

எமது நாட்டின் பொருளாதார விருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்ற தனியார் துறை ஊழியர்களுக்கான பலமான வேலைத் திட்டங்கள் குறித்து ஐக்கிய மக்கள்சக்தியின்…

தொடரைக் கைப்பற்றிய இலங்கை A அணி

இலங்கை A அணிக்கும் தென்னாப்பிரிக்க A அணிக்கும் இடையில் நேற்று (04.09) தென்னாப்பிரிக்காவின் சென்வேஸ் பார்க் போட்ச்சேப்ஸ்ட்ரூம் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும்…

தபால் வாக்குப் பதிவு – நற்செய்தி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று (04. 09) ஆரம்பமாகியுள்ள நிலையில் அது தொடர்பான நற் செய்திகள் கிடைத்து…

சம்பள அதிகரிப்பு தேர்தலை பாதிக்குமா? ஆணையாளர் நாயகம் விளக்கம்

பொதுச் சேவைகளின் சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்புகள் தபால் மூல வாக்களிப்பு செயன்முறையை பாதிக்காது என…

ஜனாதிபதி தேர்தல்: சந்திரிக்கா குமாரதுங்கவின் நிலைப்பாடு அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.…

சஜித்தின் வெற்றி கணக்கெடுப்புக்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது – இம்தியாஸ் பாகிர் மாகார்

கணக்கெடுப்புக்களினூடாக சஜித்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே…

சலுகைகள் பற்றி கதைப்பவர்கள், வருமானங்கள் தொடர்பில் கதைப்பதில்லை – நளின் பெர்ணான்டோ

ரணில் விக்ரமசிங்க ஏனைய வேட்பாளர்களை போன்று செயற்படமால், நடைமுறைக்கு சாத்தியமான வெளிப்படைத்தன்மை கொண்ட வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.  கொழும்பில் நேற்று(04.09)…

இன்றைய வாநிலை..! 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…

தினப்பலன் 05.09.2024 – வியாழக்கிழமை 

மேஷம் – கவலை ரிஷபம் –  பயம் மிதுனம் – கவனம் கடகம் – நற்செயல் சிம்மம் – உயர்வு  கன்னி…

கடவுச்சீட்டு வரிசை நீண்டு கொண்டே போகிறது – நாமல் குற்றச்சாட்டு

வரி விதிப்பதும் சொத்துக்களை விற்பதும் மட்டுமே அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரே வழி எனில் நாட்டு மக்களால் நிம்மதியாக வாழ முடியாது…