பராட்டே சட்டமூலத்தினால் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எதிர்க்கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக…
Important
எதிர்காலத்திற்கு பொருத்தமானவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க மிகவும் பொருத்தமானவர் என முன்னாள் அமைச்சர்…
வவுனியாவில் சிசு பலி – வைத்தியர் காரணம் என முறைப்பாடு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்காத காரணத்தால் சிசு ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
“வெற்றி உறுதியில்லை என்றால், வேட்பாளராகியிருக்க மாட்டேன்” – விஜயதாச
வெற்றி உறுதியில்லை என்றால், தேர்தலில் களமிறங்கியிருக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தலில் தனக்கு நிலவும் சவால்கள் தொடர்பில்…
தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகம்
“நாடெங்கும் நாளை முதல் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
வாகன விபத்தில் 09 பேர் காயம்
புல்மோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வான் ஒன்று இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 09 பேர் காயமடைந்துள்ளனர். வான் ,…
சஜித் என்னிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – முஷரப் எம்.பி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(21.08) தன்னுடைய பெயரை சுட்டிக்காட்டி முன்வைத்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என பாராளுமன்ற உறுப்பினர்…
அதிகம் நுகரப்படும் மதுபானங்களின் விலையை குறைக்க கோரிக்கை
இலங்கையில் மதுபானங்களின் பாவனை 70% குறைவடைந்துள்ளமையினால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பு மற்றும்…
தொழில் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் நியமனம்
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராக…
ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட நிதி நிறுத்தம் – அரசாங்கத்தை குற்றம் சாட்டும் சஜித்
தேர்தல் காலங்களில் அரச நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது சட்டவிரோதமான செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(21.08) தெரிவித்தார்.…