சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கும் ரணில் – சுட்டிக்காட்டிய அனுர  

தோல்வி பயத்தின் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற…

கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் – சஜித் 

கடவுச்சீட்டு வழங்குவதில் காணப்படுகின்ற பிரச்சினை பாரிய சிக்கலாக மாறியிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை…

சுயாதீன உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்த இராஜாங்க அமைச்சர்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இன்று முதல் நாடாளுமன்றத்தில்சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இராஜாங்க…

விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் சலுகை அடிப்படையில் உர மூடை வழங்கப்படும் – சஜித்

விவசாயிகளுக்கும், மீனவர்களுக்குமான சலுகைகள் 50 கிலோ கிராம் உடைய உர மூடை ஒன்றை சலுகை விலை அடிப்படையில் 5000 ரூபாவிற்கு வழங்கப்படும்…

ரணிலுக்கு அதிகாரம் கிடைத்த போதெல்லாம் அரச துறை பலப்படுத்தப்பட்டது – வஜிர

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய தேசிய…

பொது வேட்பாளருக்கு ஆதரவில்லை – ஆனந்தசங்கரி

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பித்துள்ள நிலையில், தமது கட்சி கொள்கையான “இந்திய அரசியல் அமைப்பு முறை” எனும்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து நீக்குங்கள் – ரணில்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து…

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(04.09) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய…

பங்களாதேஷின் வரலாற்று வெற்றியுடன், டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்

பங்களாதேஷ் அணி வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…