ஜனாதிபதியைப் பற்றி நல்லெண்ணமே உள்ளது – ரிஷாட் பதியுதின்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறுபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் பொதுமக்களிடம் கோரினார். முசலி, கொண்டைச்சி கிராமத்தில்…

பங்களாதேஷிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்ட உலகக்கிண்ணம்

பங்களாதேஷில் நடைபெறவிருந்த 2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலக கிண்ணத் தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.  எதிர்வரும்…

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி 

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும், அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரின் மூன்றாவது இறுதியுமான…

நாளைய டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு 

இங்கிலாந்தில் நாளை(21.08) ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  தனஞ்சய டி சில்வா தலைமையிலான இலங்கை அணி, போட்டிக்கு முதல்…

யானையை அழித்த ரணில் – விஜயதாச ராஜபக்‌ஷ

இலங்கைக்கு சுதந்திரத்தை தேடிக் கொடுத்த ஐக்கிய தேசிய கட்சி, ரணில் விக்ரமசிங்கவினுடைய தலைமையில் இல்லாதொழிக்க பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  சில…

இந்திய தேசமே வரிசை யுகத்திலிருந்து மீட்டது – மனோ

இந்தியாவின் கடனுதவியே இலங்கையை வரிசை யுகத்திலிருந்து மீட்டதென தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்மனோ கணேசன் ரணிலின் சுயமுயற்சி எதுவும் இல்லையென…

மொட்டுக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கான புதிய கட்சி உதயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது குறித்து விசேட…

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட குஷி கபூர்

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் இந்திய…

அரகலய போராட்டத்தின் ஸ்தாபகர் ஜனாதிபதி – நாமல்

அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட பலர் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாக தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ…

சஜித்துடன் கைகோர்த்த மேலும் பல அமைப்புகள்

சிறந்த வெளிப்படை தன்மையுடன் கூடிய, பொறுப்பேற்கின்ற, பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ரீதியில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய, ஆட்சி ஒன்றை உருவாக்குவதே நோக்கமாகும் என…