2019 ஆம் ஆண்டு விட்ட பிழையை திருத்தவே சஜித்துக்கு ஆதரவு – திலகரட்ன டில்ஷான்

2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியது பிழை என்பதனை உணர்ந்து அந்த பிழையை திருத்தவே தற்போது…

ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே…

வாக்காளர் அட்டை விநியோகம் விரைவில் 

வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் இடம்பெற்று வருவதுடன், அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என…

மட்டக்களப்பு புதிய அப்போஸ்தலிக்க நிர்வாகியை நியமித்த பாப்பரசர்

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் பதவி விலகலை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து மட்டக்களப்பு மறைமாவட்டத்தின்…

தபால் மூலம் வாக்களிக்க உள்ளவர்களின் எண்ணிக்கை அறிவிப்பு 

ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றுள் 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

ஜம்மு-காஷ்மீரை தாக்கிய இரு நிலநடுக்கங்கள் 

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா எனப்படும் பகுதியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.  பாரமுல்லா பிரதேசத்தில் இன்று(20.08) காலை 6.45 மணிக்கு…

தலதா பெரஹராவில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹராவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டார். கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின்…

தேர்தலில் கறுப்பு பணம்? – குற்றம் சுமத்திய விஜயதாச

தேர்தலுக்காக சில கட்சிகள் கறுப்பு பணத்தை பயன்படுத்துவதாக ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  ஹம்பாந்தோட்டையில் நேற்று(19.08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் சில அரசியல்…

வாக்காளர்களுக்கு செலவிடக் கூடிய அதிகபட்ச தொகை நிர்ணயம் 

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.…

மக்களின் மீது வரிக்கு மேல் வரிச் சுமை

குறிப்பிட்ட ஒரு செல்வந்த வர்க்கத்தினை பாதுகாக்கின்ற பொருளாதாரம் முறை ஒன்றே தற்போது நாட்டில் காணப்படுகின்றது. IMF ஒப்பந்தம் மூலமும் தொழிலாளர் வர்க்கத்தின்…