சஜித் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம் 

2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(18.09) கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்து…

துபாயில் பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது

துபாய் எம்.டி.எஸ்.மேலாண்மை நிறுவனம் மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய அறக்கட்டளையின் சார்பில்  78வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த…

அடுத்த 5 ஆண்டு காலம் இலங்கைக்கு பொற்காலம் –  ஆனந்தகுமார் 

வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

‘இயலும் ஸ்ரீலங்கா’ அனைவரையும் ஒன்றிணைப்பதற்கான மேடை

“இயலும் ஸ்ரீலங்கா” தேர்தல் மேடையானது நாட்டை பிரிக்கும் இடமல்ல. மாறாக அனைவரும் ஒன்றிணைவதற்கான மேடையென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரையும்…

ஜாக்சன் அந்தோனியின் மனைவி சஜித்திற்கு ஆதரவு 

எமது நாட்டின் பழம்பெரும் பிரபல நடிகரும், சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவருமான காலஞ்சென்ற ஜாக்சன் அந்தோனியின் பாரியாரானகுமாரி முனசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில்…

இ.தொ.கா வின் ஆதரவு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தலில் தமது ஆதரவு தொடர்பான…

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதாக சஜித் உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மக்கள் எதிர்பார்த்தது போல உண்மை தன்மையை வெளிக் கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும்…

விவசாயிகளுக்கு இலவச உரம்

உலக உணவுத்திட்டத்திடமிருந்து இலங்கைக்கு உரம் கிடைக்கப்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் தொன் உரம்…

தேர்தல் தொடர்பில் 500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று (17.08) வரை 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த…

விவசாயத்துறையை வீழ்ச்சி அடைய செய்வதே ரணிலின் தேவை – சஜித்

விவசாயத்துறையை வீழ்ச்சி அடைய செய்வதே ரணிலின் தேவையாக உள்ள போதிலும் விவசாயிகளை தூக்கி நிறுத்துவதே எமது தேவையென எதிர்கட்சித் தலைவர் சஜித்…

Exit mobile version