பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு தோல்வி 

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி பங்கேற்ற பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி வெற்றி…

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு – சுற்றறிக்கை வெளியீடு 

ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு

உயிர் அச்சுறுத்தல் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு…

கொல்கத்தா பெண் வைத்தியர் கொலை சம்பவம் – வெடிக்கும் போராட்டங்கள்

இந்தியாவின் கொல்கத்தாவில் பயிற்சி பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு நீதிகோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொல்கத்தா ஆர்.ஜி.…

சஞ்சல குணவர்தனவின் ஆதரவு சஜித்துக்கு

நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த, சிரேஷ்ட மற்றும் நன்மதிப்பு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியின்…

பூண்டுலோயாவில் தீ விபத்து – தீக்கிரையான 25 வீடுகள்

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் லோவர் தோட்டத்தில் தீப்பரவல் காரணமாகலயன் குடியிருப்பிலுள்ள 25 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து நேற்று…

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குடா கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கணிசமானளவு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் நீர்ப்பாசன…

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறவிப்பு இன்று காலை 05 மணி…

ருஹுணு ஜனதா கட்சியின் உறுப்பினருக்கு பிணை

ருஹுணு ஜனதா கட்சியின் உறுப்பினர் சத்துரங்க ரந்திமால் கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை வழங்குவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலட…

ஊழல் மோசடியை ஒழிக்கும் ஆட்சிக்காக அணிதிரள்வோம் – சஜித்

இலங்கையின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக…