இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை…

தினப்பலன் 16.08.2024- வெள்ளிக்கிழமை.!

மேஷம் – இன்பம் ரிஷபம் – பெருமை மிதுனம் – அன்பு கடகம் – வெற்றி சிம்மம் – போட்டி கன்னி…

தலதா மாளிகையில் ஆசி பெற்ற ஜனாதிபதி 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று(15.08) கையளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூவர் ஜனாதிபதிக்கு ஆதரவு

இனவாதி என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாசவை அந்தக் கட்சி  எந்த அடிப்படையில் ஆதரிக்கிறது என்பது தெரியவில்லை,…

யாழ் மந்திரி மனையை புனரமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன் – ஜனாதிபதி உறுதி

நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர்…

விடுதலைப் புலிகள் மீதான கனடாவின் தீர்மானம் – அரசாங்கம் வரவேற்பு

உலகத் தமிழர் இயக்கத்துடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக நீடிக்கும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. அண்மைய மதிப்பாய்வின்…

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள்

இந்தியாவின் 78வது சுதந்திர தினம் இன்று(15.08) இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற இக்கொண்டாட்டங்களின் பிரதான நிகழ்வு…

திவுலப்பிட்டி – நீர்கொழும்பு வீதியில் கோர விபத்து – மூவர் பலி

கம்பஹா, திவுலப்பிட்டி – நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். திவுலபிட்டிய துனகஹா நகரில் இன்று இந்த விபத்து…

வேலுகுமார் குப்பை தொட்டியில் விழுந்துள்ள குப்பை – மனோ கணேசன் 

ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி,…

Exit mobile version