இரத்தினபுரியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

இரத்தினபுரியில் 102 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் கோரிக்கைக்கமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா…

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18.09) மழை அல்லது இடியுடன்…

தினப்பலன் 18.08.2024- ஞாயிற்றுக்கிழமை.!

மேஷம் – துணிவு ரிஷபம் – பக்தி மிதுனம் – நட்பு கடகம் – நலம் சிம்மம் – தனம் கன்னி…

அடக்க ஒடுக்கமாக மாறிய திவ்ய பாரதி – லேட்டஸ்ட் ரீல்

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் டிரெண்டிங்கில் இருக்கும் தென்னிந்திய நடிகை திவ்ய பாரதி அண்மையில் வெளியிட்ட ரீல் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக…

மருந்துகள், பாடசாலை பொருட்கள், உணவுகளுக்கான வெட் வரி நீக்கம் – அனுர உறுதி 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முதல் வரவு செலவுத் திட்டத்தில் மருந்துகள், பாடசாலை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான வெட்…

35,000 நெருங்கு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 34,906 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு…

பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு தோல்வி 

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி பங்கேற்ற பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி வெற்றி…