தேர்தலுக்கு நிதி தடையல்ல – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவது பிரச்சினையல்ல எனவும் அதற்காக நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த பலத்த மழை…

தினப்பலன் 12.08.2024- திங்கட்கிழமை.!

மேஷம் – புகழ் ரிஷபம் – கீர்த்தி மிதுனம் – சுபம் கடகம் – நட்பு சிம்மம் – அன்பு கன்னி…

பதவியிலிருந்து விலகியவர்களிடமிருந்து அரச சொத்துக்களை மீளப்பெற நடவடிக்கை 

பதவியில் இருந்து விலகிய அதிகாரிகள் தொடர்ந்தும் பயன்படுத்தும் அரச சொத்துக்களை மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை…

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீப்பரவல்  

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சிங்கபூர் சரக்கு கப்பலில் இன்று(11.08) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக துறைமுக…

கழகங்களுக்கிடையிலான போட்டி: சம்பியனான ஏஸ் கப்பிட்டல் அணி

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் நடத்தப்படும் முன்னணி கழகங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய ஏஸ் கப்பிட்டல்(Ace Capital) கிரிக்கெட் கழக…

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொது வேட்பாளர் 

ஜனாதிபதி செயலகத்தால் விசேட கலந்துரையாடலுக்காக விடுக்கப்பட்ட அழைப்பை, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர். இந்த விசேட கலந்துரையாடல்…

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்?  

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க போட்டியிடவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  இன்று(11.08) நடைபெற்ற நிகழ்வொன்றில்…

சின்னத்தை அறிவித்த விஜயதாச ராஜபக்ச

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச கார் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அத்துருகிரியவிலுள்ள ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை…

பாரிய மனித கடத்தல் மோசடி – தமிழகத்தில் கைது செய்யப்பட்ட முக்கியப் புள்ளி

மனித கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் தேசிய புலனாய்வு முகமையால் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைப் பிரஜையான சீனி அபுல்கான்…

Exit mobile version