புதிய நீதியமைச்சர் நியமனம் 

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்…

சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட ஆசிரியையின் ஆபாச புகைப்படம் – இரு மாணவர்கள் கைது 

மாத்தளையிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியையின் புகைப்படத்தை கணினி மூலம் மாற்றம் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் சந்தேக நபர்களான இரு மாணவர்கள்…

எதிர்ப்பு வாரத்தை அறிவித்த கிராம உத்தியோகத்தர்கள்

இன்று(12.08) முதல் எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை வரை எதிர்ப்பு வாரத்தை முன்னெடுக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர். இன்றும்(12.08), நாளையும்(13.08) கடமைகளில்…

பொய்க்கூறி வரி வசூலிக்கும் கும்பல் – இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் என பொய்யான தகவல்களை கூறி வர்த்தகர்களிடமிருந்து சிலர் பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு…

2 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணைக்குழு

அங்கீகரிக்கப்பட்ட 2 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.  குறித்த கட்சிகளின் செயலாளர் பதவிகளில் நிலவும் பிரச்சினைகள்…

வாக்குகளுக்காக இலஞ்சம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு  

வாக்குகளை பெறுவதற்காக அரசியல் பிரதிநிதிகள் சிலர் மக்களுக்கு இலஞ்சம் வழங்குவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதற்கமைய, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்…

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு: இம்முறை முதலிடம் அமெரிக்காவுக்கு 

பாரிஸில் நடைபெற்ற 2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி இலங்கை நேரப்படி இன்று(12.08) அதிகாலை கோலாகலமாக நிறைவடைந்தது. இம்முறை பதக்கப் பட்டியலில் முன்னிலை…

அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை மகளிர் அணி முன்னிலை 

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும், அயர்லாந்து மகளிர் அணிக்கு இடையிலான டி20 தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி…

பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிலிமத்தலாவ மற்றும் பெனிதெனிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில்…

சஜித்துக்கு ஆதரவளிக்குமாறு கோரும் உறுப்பினர்கள் – சந்திரிக்காவின் பதில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல…

Exit mobile version