கட்சியின் முடிவுக்கு மாறாக, தாம் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போவதில்லை எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின்(டெலோ) பாராளுமன்ற உறுப்பினர் வினோ…
Important
இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில்
இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாட்கள் இலங்கையில்…
கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளத் தொடரும் வரிசைகள்
கடவுச்சீட்டு விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும்(29.08) மக்கள் நீண்ட…
ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின்…
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சற்று முன்னர்…
ஜே.வி.பி யின் தேர்தல் விஞ்ஞாபனம் சாத்தியமற்றது – ஜனக வக்கும்புர
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதில் நாட்டிற்கு…
கிளப் வசந்த கொலை: மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சிக்கினார்
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய, இரண்டாவது துப்பாக்கி தாரிக்கும், கார் சாரதிக்கும் அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில்…
துப்பாக்கிச் சூடு வரை சென்ற காணிப் பிரச்சினை
அனுராதபுரம், தலாவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மெதகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில்…
முக்கிய குற்றவாளி இலங்கைக்கு
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கருதப்படும் கீத்மால் பெனோய், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் டுபாயில் இருந்து நாட்டுக்கு…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல்…