யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் கலப்பு மின்சக்தி திட்டங்களை நிறுவுவதற்கான முதல் கொடுப்பனவு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்…
Important
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் மாற்றம் – ஹர்ஷ டி சில்வா
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா…
ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு விசேட கவனம்
பெருந்தோட்ட மக்களுக்குக் காணி உரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர்…
இளைஞர்களுக்கான ஒரு மில்லியன் புதிய தொழில் முயற்சிகள் – சஜித்
விவசாயிகளை இலக்காகக் கொண்டு நீர்ப்பாசன கட்டமைப்பை மேம்படுத்துவதோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்,கொரோனா தொற்று நாட்டின் வங்கரோத்து நிலைமை என்பனவற்றினால் பாதிக்கப்பட்ட விவசாய…
இனவாதத்திற்கு இடமில்லை – அனுர
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லையென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
மற்றைய வேட்பாளர்கள் நீண்ட கால தீர்வுகளை சொல்லியிருக்கிறார்கள் – ஜனாதிபதி
தன்னால் வழங்கக்கூடியவற்றை மாத்திரமே நாட்டுக்கு வாக்குறுதியளிப்பதாகவும், தன்னால் முடியாததை வாக்குறுதியளித்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய தாம் தயாரில்லை எனவும் ஜனாதிபதி…
முறையாக கடவுச்சீட்டுகளை வழங்க முடியாத அரசாங்கம் – சஜித் குற்றச்சாட்டு
முறையாக கடவுச்சீட்டுகளை வழங்க முடியாத அரசாங்கம் இதுவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி…
ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிடப்பட்டது. கண்டி தலதா மாளிகையில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதம…
தமிழீழ விடுதலை இயக்கத்திற்குள் பிளவு?
கட்சியின் முடிவுக்கு மாறாக, தாம் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போவதில்லை எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின்(டெலோ) பாராளுமன்ற உறுப்பினர் வினோ…
இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில்
இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாட்கள் இலங்கையில்…