மியன்மாரிலிருந்து மேலும் 20 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பிணைக் கைதிகளாக இருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு…

தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம்

தனிநபர் வருமான வரிக்கு விரைவில் நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் திறைசேரி ஆகியவற்றினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள…

ஜனாதிபதியின் சின்னம்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு…

வேட்புமனு தாக்கல் நிறைவு

2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி இன்று(15) கொழும்பு, இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நிறைவடைந்துள்ளது.  கட்டுப்பணம் செலுத்திய…

அண்மைகாலமாக சேலையை தேர்ந்தெடுக்கும் நடிகைகள் – வெளியாகிய புகைப்படங்கள்  

இந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன், சமூக வலைத்தளங்களில் சேலையுடன் வெளியிட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  அண்மைகாலமாக கவர்ச்சியான உடையில் புகைப்படங்கள் வெளியிட்டு வந்த அனுபமா…

கட்சி தாவினாரா வேலுகுமார்?

தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்வேலுகுமார், உறுதியளித்துள்ளார். அவர் சற்று…

அவசர நிலையை பிரகடனம் செய்த உலக சுகாதார அமைப்பு

குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகின்றமையால் உலக சுகாதார…

முக்கிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில்…

வேட்புமனு தாக்கல் இன்று: விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் 

கொழும்பு, இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்து இன்று(15.08) விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என பதில் பொலிஸ்…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…