தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை: பாதாள குழுக்கள் குதுகலத்தில்  

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, பாதாள குழுக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…

இனங்கள், மதங்களுக்கிடையிலான ஒற்றுமையே நாட்டிற்கு முக்கியம் – சஜித் 

ஸ்மார்ட் கல்வி மூலம் ஸ்மார்ட் இளைஞர் தலைமுறையை உருவாக்கி கௌரவமான தாய் நாட்டை உருவாக்குவதே எமது நோக்கமாகும். நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம்,…

RAMIS முறையை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையை (RAMIS) எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை…

கெஹலியவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 06 பேருக்கு விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று…

மன்னாரில் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு மக்கள் எதிர்ப்பு

மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பேசாலை பகுதியில் இன்று(25.07) வியாழக்கிழமை காற்றாலை அமைப்பதற்காகப் பொதுமக்களின் காணிகளை அளப்பதற்கு வருகைத் தந்த அதிகாரிகளுக்கு…

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டமூலங்கள்

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலமும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலமும் வாக்கெடுப்பின்றி இன்று (25.07)நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் குழு நிலையில்…

வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ் – 13 பேர் பலி

கெய்மி சூறாவளி மற்றும் பலத்த மழை காரணமாக பிலிப்பைன்ஸில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் மணிலா மற்றும் அருகிலுள்ள நகரங்கள் வெள்ளத்தில்…

கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுக்கு ஜனாதிபதியே காரணம் – நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு முழுமையாக ஆதரவளித்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க கட்சியை பிளவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்…

ஜனாதிபதித் தேர்தல் – அறிவிப்பு திகதி வெளியானது

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளைய தினம் அதிவிசேட வர்த்தமானியைவெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேடக்…

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளாளர். கொழும்பில் இன்று (25.07) ஏற்பாடு செய்திருந்த விசேட…