SLCக்கு போலி ஆவணங்கள்: தமிழ் ஊடகவியலாளர்கள் மீது குற்றச்சாட்டு 

இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் போது மைதானத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு அறைக்குள் நுழையும்…

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோரை சென்றடைய வேண்டும் – நலின்

அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்குகட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப…

பொருளாதார பலன்கள் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி

மறுமலர்ச்சி கண்டுவரும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பாரிய முதலீட்டாளர்களை வரவேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…

மன்னாரில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளை

மன்னாரில் தொடர்ச்சியாக கொள்ளைசம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த 16 ஆம் திகதிபெரியகமம் பகுதியில் ஒரே நாளில் உள்ள நான்கு வீடுகளில்…

புதிதாக தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் சஜித் 

ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டமைகிறது. விவசாயம், தொழில் நடவடிக்கைகள் மற்றும் சேவைகளே நாட்டின்…

நேபாளம் அணியின் வெற்றியுடன் ஆசியக் கிண்ணம் ஆரம்பம் 

மகளிர் ஆசியக் கிண்ண வரலாற்றில் நேபாளம் அணி முதல் வெற்றியை இன்று(19.07) பதிவு செய்தது. ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணிக்கு…

அனுர ஜப்பானுக்கு விஜயம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் நாளை மறுதினம் ஜப்பானின் சுகுபாவில் கூட்டமொன்றில் கலந்து…

தொடரை நழுவவிட்ட இலங்கை இளையோர் அணி 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி கைப்பற்றியது. தொடரின்…

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வர்த்தமானி வெளியீடு

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின்…

தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு 

ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் போது தேர்தல் நடைபெறும்…