குவைத்தில் 49 பேரை காவுக்கொண்ட தீ விபத்து

குவைத்திலுள்ள கட்டடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் இதுவரை 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். குவைத்தின் மங்காப் (Mangaf) நகரில் தொழிலாளர்கள்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணைக்கு புதிய குழு நியமனம் 

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை…

மன்னாரில் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் முன்னெடுப்பு

அதிபர்,ஆசிரியர் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று(12.06) பிற்பகல் 2.00 மணியளவில்…

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவனின் நிலைமை கவலைக்கிடம்

அனுராபுரம்,கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்…

பிபில – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலி

பதுளை, பிபில – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். வாகம பகுதியில் இன்று (12.06)இந்த…

15 வருடங்கள் கடந்தும் வடக்கு இன்னும் அபிவிருத்தி காணவில்லை – சஜித்

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடமாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை…

தேர்தலில் நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி…

டி20 உலகக்கிண்ணம்: சூப்பர் 8 சுற்றுகுள் நுழைந்த அவுஸ்திரேலியா அணி 

டி20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுக்கொண்டது. நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அபார…

டெங்கு காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களில் மாத்திரம் 971 டெங்கு நோயாளர்கள்…

வவுனியாவில் கிரிக்கெட் பயிற்சி முகாம்

கிராமங்கள் தோறும் கிரிக்கெட் எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் இலங்கை ரூபாவாகினி கூட்டுத்தாபனனும் இணைந்து நடாத்தும் கிரிக்கெட் முகாம் கடந்த…