ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தம்: வருமானம் இழப்பு  

ரயில் சாரதிகள் கடந்த 4 நாட்களாக முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால், ரயில் சேவையில் ஏற்பட்ட இழப்பீடு தொடர்பில் இதுவரை கணக்கிடப்படவில்லை…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு 100 வீதத்தால் அதிகரிப்பு 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை…

டி20 உலகக்கிண்ணம்: சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு தென்னாப்பிரிக்கா அணி தகுதிப் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியீட்டியதன்…

ஜனாதிபதிக்கும் இந்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு இடையில் சந்திப்பு

புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்  இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும்  இடையிலான சந்திப்பு இன்று(10.06) நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவரின்…

இத்தாலிக்குப் பறக்கும் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜி 7 அமைப்பில் அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான்,…

அதிகரிக்கப்பட்ட சம்பளத்தைப் பெற்றுக்கொண்ட பெருந்தோட்டத்தொழிலாளர்கள்

அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 1700 நாளாந்த சம்பளம் முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின்…

நெருங்கும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணம்

வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண அழைப்பிதழ்களை பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கு சரத்குமார் குடும்பத்தினர் நேரில் சென்று வழங்கி வருகின்றனர். நடிகை வரலக்ஷ்மியின் திருமணம்…

புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்ல இளம் தலைமுறை அவசியம்

புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர் சமூகம் அவசியம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட…

சஜித்துடன் கைக்கொடுத்தார் அங்கஜன்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 228 ஆவது கட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சி…

சர்வதேச நட்கொடையாளர்கள் மாநாட்டை நடத்துவோம் – சஜித் உறுதி

யுத்தமொன்று முடிந்து சமாதானத்தை எட்டும் போது, நாட்டின் தலைவர்கள் சர்வதேச நட்கொடையாளர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும். என்றாலும் யுத்தம் நிறைவுற்று இதுவரை…