இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் இலங்கைக்குஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். “இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த மாதத்தில்…
Important
வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வரி அறிமுகம்
2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்துவதற்குசர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.…
ஐரோப்பா கிண்ணத்தை அபார வெற்றியுடன் ஆரம்பித்த ஜேர்மனி
ஜேர்மனி மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் ஐரோப்பா கிண்ணத்தின் 1 ஆவது போட்டி இன்று (15.06) அதிகாலை ஜேர்மனியிலுள்ள முனிச்சில் நடைபெற்றது. இந்த…
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் கையளிப்பு
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15.06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஓய்வு…
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் தமிழ் பொது வேட்பாளர்?
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகவும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு…
தினப்பலன் 15.06.2024 – சனிக்கிழமை..!
மேஷம் – ஊக்கம் ரிஷபம் – அமைதி மிதுனம் – ஈகை கடகம் – ஓய்வு சிம்மம் – மறதி கன்னி…
தீர்வு இல்லையென்றா மீண்டும் வேலை நிறுத்தம் – தபால் தொழிற்சங்கம் அறிவிப்பு
தபால் ஊழியர்கள் முன்னெடுத்த 24 மணித்தியால வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, நிதியமைச்சிடமிருந்து சாதகமான பதில் வழங்கப்படவில்லையென்றால், எதிர்வரும் 24ம் திகதி மீண்டும் நாடு…
பொலிஸ் அதிகாரிகளுக்கான மாதாந்த உதவித்தொகை அதிகரிப்பு
போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் 1,600 ரூபா மாதாந்த உதவித்தொகை 6,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சுற்றறிக்கை பொலிஸ்…
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நிதி இல்லை – கல்வி அமைச்சு
ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட வட மத்திய மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நிதி இல்லை என கல்வி அமைச்சு…