கேகாலை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் சில ஆயிரங்களால் கை தவறி போன எம்.பி பதவி அடுத்த முறை கைகூடும் என்ற நம்பிக்கை…
Important
ஒரே இடத்தில் உயிரிழந்த 07 காட்டு யானைகள்..!
பொலன்னறுவை தேசிய பூங்காவின் கால்வாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த07 காட்டு யானைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் மற்றும்…
ஆசிரியர்கள், அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பென்றின் போது தேசிய…
ISIS பயங்கரவாதிகள் தொடர்பில் விசாரணை செய்ய சிறப்பு குழு
இலங்கையிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து…
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தாய்லாந்துக்கு விஜயம்
மியன்மாரில் இணையவழி குற்ற முகாம்கள் மற்றும், ரஷ்ய – உக்ரைன் போர் முனையில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நோக்கில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…
இறுதிப்போட்டியில் தம்புள்ளை அணி வெற்றி
2024ம் ஆண்டிற்கான 23 வயதிற்குட்பட்ட மகளிர் தேசிய சூப்பர் லீக் தொடரை தம்புள்ளை மகளிர் அணி கைப்பற்றியது. கொழும்பு மகளிர் அணிக்கு எதிரான…
IDMNC சர்வதேச பல்கலைக்கழகம் கண்டியில் திறப்பு
IDM Nations Campus International (IDMNC) கண்டியில் தனது கிளையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. கலாநிதி வி ஜனகனின் தலைமையின் கீழ், IDM…
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அத்தனகலு ஓயா, களனி, களு, ஜிங் மற்றும் நில்வலா ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. நீர்ப்பாசனம்,…
இலங்கையின் முதலாவது கோல்ப் அக்கடமி ஆரம்பம்
கோல்ப் விளையாட்டினை பயில்வதற்கான முதலாவது பயிற்சி நிலையம்(அக்கடமி) நேற்று விளையாட்டு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் திறந்து வைக்கப்பட்டது.…