ராஜஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த பஞ்சாப் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியீட்டியுள்ளது.  கௌகாத்தியில் இன்று(15.05) நடைபெற்ற…

உடனடியாக மக்கள் ஆணைக்கு செல்ல வேண்டும் – சஜித் 

மத்திய வங்கி தன் விருப்பத்தின் பேரில் ஊதியத்தை அதிகரிக்கும் போது, ​​அரசாங்கம் அதை தன் விருப்பப்படி அங்கீகரிக்கிறது. இது நியாயமற்ற செயல்.…

மன்னாரில் புதிய நீர்த் திட்டங்கள் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக, வடமாகாண மக்களுக்கு பாதுகாப்பானதும் சுத்தமானதுமான குடிநீரை வழங்கும் வேலை திட்டத்தின் பிரகாரம்,மன்னார் மாவட்டத்தின்…

“தனிநபரின் வாழ்க்கை பாதிக்கும் என்பதை உணராதளவுக்கு தழிழர் மாண்பு குறைந்து விட்டதா” ஜிவி.பிரகாஷ்

பிரபல இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் மற்றும் சைந்தவியின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை அனைத்து ஊடகங்களும் பகிர்ந்துகொண்டன. ஜிவி.பிரகாஷ் மற்றும் சைந்தவி…

ரஷ்யா – உக்ரைன் போரில் இலங்கையர்கள் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ரஷ்யா – உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் போதுமான முயற்சி எடுக்கவில்லையென ரஷ்யாவுக்கான முன்னாள்…

சுசித்ராவின் சர்ச்சைக் கருத்து- கணவரின் பதில்?

பின்னணி பாடகி சுசித்ரா சில தினங்களுக்கு முன்னர் அவரது முன்னாள் கணவர்கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “கார்த்திக்குமார் நண்பர்களுடன் அடிக்கடி…

குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் இன்று

யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல்நிகழ்வானது நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இன்று (15)…

ஆள் கடத்தலுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டம் அமுல்படுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர்

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…

சிங்கப்பூரில் நிறைவுக்கு வந்த ‘லீ’ குடும்பத்தின் ஆட்சி

சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். Lee Hsien Loong, 20 ஆண்டுகளாக சிங்கப்பூர் பிரதமராக செயற்பட்டார். …

O/L பரீட்சைக்கு சென்ற 2 மாணவிகளை காணவில்லை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம்(14.05) பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக…