பிரித்தானியாவுக்கு இடம்பெயரவுள்ள டயானா கமகே? 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பிரித்தானியாவுக்கு இடம்பெயரவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.  இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானது என  முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

உயர்தர வகுப்புக்களை உடனடியாக ஆரம்பிப்பதில் சிக்கல் 

உயர்தர வகுப்புக்களை உடனடியாக ஆரம்பிப்பதில் சிக்கல் க.பொ.த சாதாரணத் தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் பல…

போதைவஸ்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக சஜித் உறுதி 

இன்று மதுபான அனுமதிப் பத்திரங்கள், குறைந்த அளவில் போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அதிக போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம்…

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என…

மன்னாரில் கனியவள மணல் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு 

மன்னார் தீவின் சுற்றுச் சூழல் காரணமாக, கனியவள மணல் அகழ்வுக்கான  சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையைப் பெற அனுமதிக்க முடியாது என மக்கள்…

LTTE மீதான தடை மேலும் 05 ஆண்டுகளுக்கு நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய மத்திய அரசு மேலும் 05 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. இலங்கையில், தனி நாடு கேட்டு,…

சடுதியாக உயர்வடைந்த எலுமிச்சையின் விலை..!

நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இடைத்தரகர்களின் மோசடி செயற்பாடுகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக…

ஜனாதிபதி‌யிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை -மொட்டுக்கட்சி

ஜனாதிபதி‌ ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பசில் ராஜபக்ச மற்றும்…

வடமேல் மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தாதியர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்படி, இன்று காலை 8 மணி முதல்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…