தினப்பலன் 15.05.2024 – புதன்கிழமை..!

மேஷம் – அமைதி ரிஷபம் – நஷ்டம் மிதுனம் – பாசம் கடகம் – நற்செயல் சிம்மம் – பாராட்டு கன்னி…

வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த டெல்லி

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரை,  டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வெற்றியுடன் நிறைவு செய்தது.  லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு…

பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கும் நீர்கொழும்பு வைத்தியசாலை 

நீர்கொழும்பு வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்வைத்தார். மூச்சுத் திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு Bubble…

யாழில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு -இருவர் கைது

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன்சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பெரும்பான்மையான முன்பள்ளி ஆசிரியர்கள் டிப்ளோமா பட்டம் அற்றவர்கள் – சுசில் 

இலங்கையில் உள்ள 34,000 முன்பள்ளி(pre-school) ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களுள் 6,000 பேர் மாத்திரமே டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் என கல்வி…

O/L பெறுபேறுகளுக்கு முன்னர் பாடசாலைகளில் A/L வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி 

தற்போது நடைபெற்று வரும் 2023ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும்…

இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழப்பு 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழந்துள்ளது.  இந்த விடயம் தொடர்பில் சுகாதார…

தாதியர்களுக்கான ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு கோரிக்கை   

தாதியர்களுக்கான புதிய ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.  2019/2020 காலப்பகுதியில் வெளியேறிய சுமார் 3000 பேர் தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.…

கிளிநொச்சியில் தேசிய மட்ட கபடி போட்டி

48வது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக தேசிய மட்ட கபடி போட்டிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 27ம்…

விளம்பர பலகை இடிந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு..!   

இந்தியாவின் மும்பை நகரில் நேற்று(14.05) மாலை வீசிய புயலின் காரணமாக விளம்பர பலகையொன்று இடிந்து வீழ்ந்ததில்14 பேர் உயிரழந்துள்ளதுடன், 70 மேற்பட்டோர்…