இந்தியாவின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பத்தினால், ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
Important
புதிய பொருளாதார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்த திட்டம்
அரசாங்கத்தின் புதிய பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. புதிய பொருளாதார பரிமாற்ற…
ரயில் சேவைகள் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மரங்கள் மற்றும் பாறைகள்…
குறிகட்டுவானிற்கும், நெடுந்தீவிற்கும் இடையிலான கடற்போக்குவரத்து இடைநிறுத்தம்
பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி குறிகட்டுவானிற்கும், நெடுந்தீவிற்கும் இடையிலான கடற்போக்குவரத்து இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என…
தேர்தல் தொடர்பான கருத்துக்களினால் பங்குச் சந்தையில் குழப்பங்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த வாரம் பல்வேறு தரப்பினர் வெளியிட்ட கருத்துக்களினால் பங்குச் சந்தையில் குழப்பங்கள்…
ரஷ்ய – யுக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க இராஜதந்திரமட்ட பணி
மியன்மாரின் இணையவழிக் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய – யுக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி…
தொழில்துறையினருக்கான அரசாங்கத்தின் மகிழ்ச்சி செய்தி
விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அடுத்த வாரத்திலிருந்து தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாககைத்தொழில் அமைச்சு…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும்சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ…
தினப்பலன் 24.05.2024 – வெள்ளிக்கிழமை.!
மேஷம் – போட்டி ரிஷபம் – செலவு மிதுனம் – அமைதி கடகம் – சிந்தனை சிம்மம் – பாராட்டு கன்னி…
சீரற்ற வானிலையால் 33,000 அதிகமானோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 8,944 குடும்பங்களைச் சேர்ந்த 33,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று(23.05) வெளியிட்டுள்ள அறிக்கையில்…