வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கையில் கட்சி தொடங்க இயலும்

இலங்கை பிரஜைகள் அல்லாதவர்கள், இலங்கையில் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு எவ்வித சட்ட ரீதியான தடைகளும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

இரண்டு புதிய அரிசி இனங்கள் அறிமுகம் 

பாஸ்மதி அரிசிக்கான மாற்றீடாக இரண்டு புதிய அரிசி இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த புதிய அரிசி இனங்களை பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம்…

வெற்றிடமாக்கப்பட்ட டயானாவின் பாராளுமன்ற ஆசனம்

பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று(09.05) அறிவித்தார்.  டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு…

மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ம் திகதி வரை…

நீதிமன்றத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த டயானாவுக்கு வாய்ப்பு?  

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவினை சவாலுக்கு உட்படுத்த முடியும் என…

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிபகிஷ்கரிப்பு..!

வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து…

இந்த வருடத்தில் 170 இற்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் கைது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 178 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த…

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு பணிப்புரை

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தினப்பலன் 09.05.2024 – வியாழக்கிழமை.!

மேஷம் – சுகம் ரிஷபம் – உயர்வு மிதுனம் – பரிசு கடகம் – அமைதி சிம்மம் – போட்டி கன்னி…

Exit mobile version