கோதுமை மாவின் விலையினை அதிகரிக்கமாட்டோம் என கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளன. அரசுக்கும், கோதுமை மா இறக்குமதி…
Important
ரவி சாஸ்திரிக்கு கொரோனா, முக்கிய பயிற்றுவிப்பாளர்கள் தனிமைப்படுத்தலில்
இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கட் அணியின் தலமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்றுவிப்பளர் பரத் அருண், உடலியக்க நிபுணர் நித்தீன் பட்டேல், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஶ்ரீதர், ஆகிய நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுபபாட்டுச் சபை அறிவித்துள்ளது. ரவிசாஸ்திரிக்கு காய்ச்சல் ஏற்பட்டதனை தொடர்ந்து அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பின் நிமிர்த்தமே மற்றைய நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். PCR முடிவுகளில் கொரோனாஉறுதி செய்யப்படின் அவர்கள் விடுதியில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவாரகள். மீண்டும் PCR முடிவில்கொரோனா இல்லை என உறுதியானதும் அணியுடன் இணைவார்கள். நடைபெறும் போட்டிக்கு எந்தபாதிப்புமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கு இந்தியா அணி செவ்வாய்க்கிழமை மென்செஸ்டருக்கு…
வேடுவ சமூக தலைவரின் மனைவி கொரோனாவால் இறப்பு
இலங்கையின் வேடுவர் சமுகத்தின் தலைவரான ஊருவரிகே வன்னி லாகே அத்தோவின் மனைவி ஊர்வரிகே ஹீன் மெனிக்கா கொவிட் தொற்றுக் காரணமாக மரணமடைந்துள்ளார்.…
அஜித்திற்கு பரிசு கொடுத்த ரஷ்ய மக்கள்.
நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருவதுடன் வலிமை திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பானது தற்போது ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில் நடிகர்…
கேரளத்து சேலையில் நயன்தாராவின் பிரதி
மலையாள கத துடருண்ணு எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கேரள மாநில விருது பெற்றவர்தான் நடிகை அனிகா சுரேந்திரன்.இவன் தமிழில்…
20-30 வயதானோருக்கான தடுப்பூசிகள் கொழும்பில் நாளை முதல்
20-30 வயதானோருக்கான தடுப்பூசிகள் நாளை கொழும்பில் வழங்க ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாவட்ட தொற்றுயிலாளர் வைத்தியகலாநிதி டினுக குருகே தெரிவித்துள்ளார். கடந்த வாரம்…
இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி
இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி தோல்வியினை சந்தித்துள்ளது. இந்த தோல்வியின் மூலம்…
தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் இறக்கின்றனர்
கொரோனோ தொற்று காரணமாக இருப்பவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இறக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களே. தடுப்பூசிகளை…
நியூசிலாந்தில் கொல்லப்பட்டவர் காத்தான்குடியை சேர்ந்தவர்.
நேற்றையதினம்(03.09.2021) நியூசிலாந்து ஒக்லாண்ட் மாநகரத்திலுள்ள பல் பொருள் வாணிப நிலயத்தினுள் 6 பேரை கத்தியால் குற்றி காயபப்டுத்திய இலங்கையர், காத்தான்குடியை சேர்ந்தவர்…
டிசம்பர் 31 வரை கடன்கள் பிற்போடப்பட்டன
வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பெற்றுக்கொண்ட கடன்களை அனுமதியினடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 31 வரை கட்டும் காலமாக நீடிக்கப்பட்டுள்ளது. வங்கிகள்…