தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் இறக்கின்றனர்

கொரோனோ தொற்று காரணமாக இருப்பவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இறக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களே. தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறப்பது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே தடுப்பூசிகளை தவறாமல் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிரை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் வழங்கப்படும் தடுப்பூசிகளை அந்தந்த வயது பிரிவினர் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் உயிரிழப்பு வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார துறை மேலும் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் இறக்கின்றனர்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version