பிரபல பொலிவூட் நடிகர் வைத்தியசாலையில்..!

பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக்கான் வெப்பவாதம் உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஹமதாபாத்தில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பிளே-ஆப்…

இங்கிலாந்தில் பொது தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்..!

இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.…

‘புஷ்பா 2’ படம் குறித்து மகிழ்ச்சி செய்தி – வைரலாகும் காணொளி..

‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ‘சூசெகி ‘ என்ற பாடல் எதிர்வரும்…

தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்பு  நபரொருவர் உயிரிழப்பு 

தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் தடுப்பூசி ஊசி செலுத்தப்பட்டதன் பின்பு உயிரிழந்துள்ளார்.  31 வயதுடைய குறித்த நபர், வைத்திய…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு – வெளியான வர்த்தமானி 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில்…

பூரண உண்மையைப் போதித்த வெசாக் தினத்தைக் கொண்டாடுவோம்

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். “பிரபஞ்சத்தில் பூரண உண்மையைக் கண்ட புத்தரால் பிரசங்கிக்கப்பட்ட ஸ்ரீ…

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி நடைபெறவுள்ள LPL தொடர் 

லங்கா பிரீமியர் லீக் தொடரில், தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரும் இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் தலைவருமான பங்களாதேஷை சேர்ந்த  தமீம் ரஹ்மான் போட்டி நிர்ணய…

தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலை

காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல…

மின் விநியோகத் தடைகள் அதிகரிப்பு – 3 இலட்சம் பேர் பாதிப்பு 

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களுக்குள் 36,900 மின் விநியோகத் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்…

கைதான ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழு

ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவின் அஹமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்…

Exit mobile version