நாட்டில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவு  

கடந்த சில தினங்களில் 300,000 க்கும் மேற்பட்ட மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சில நாட்களில் ஒரு மணி நேரத்திற்குள் 30,000…

இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..! 

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகுதி பெற்றுக்கொண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு…

வடமாகாணத்தில் 13,858 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு 

நாட்டு மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு முன்னோக்கி செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசியாவிலேயே மக்களுக்கு…

பல்வேறு வெசாக் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி 

நாடு முழுவதும் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (23.05) கொழும்பில் நடைபெற்ற பல வெசாக் நிகழ்ச்சிகளில்…

தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள யாழ். வைத்தியசாலை

வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில்…

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலச்சரிவு -100 இற்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பப்புவா நியூ கினியாவின் வடமேற்கு…

ரஷ்ய – உக்ரைன் போருக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது..!

ரஷ்ய – உக்ரைன் போருக்கு இலங்கையிலுள்ள ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களை அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவரும் அவரது…

தன்சல்களின் சுகாதார தரம் தொடர்பில் அதிகாரிகள் எச்சரிக்கை 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையின் காரணமாக, வெசாக் பண்டிகைக்காக வழங்கப்படும் தன்சல்களின் சுகாதாரத் தரம் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தன்சல்களில்…

ராஜஸ்தானில் கடும் வெப்பத்தின் காரணமாக 12 பேர் உயிரிழப்பு 

இந்தியாவின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பத்தினால், ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

புதிய பொருளாதார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்த திட்டம் 

அரசாங்கத்தின் புதிய பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.  புதிய பொருளாதார பரிமாற்ற…

Exit mobile version