நீதி அமைச்சரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு 

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவிற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதை தடுத்து கடந்த மாதம் 4ம் திகதி…

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன.  இதன்படி, எதிர்வரும் 09ம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. …

வித்யா படுகொலை – விசாரணைக்குழுவிலிருந்து விலகிய நீதியரசர்

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட…

மருமகனின் தாக்குலுக்கு இலக்கான மாமனார் பலி

வவுனியா மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் குறித்து வெளியான தகவல்

சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகள்பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அந்த…

விசா கட்டணத்தில் மாற்றம்?

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.…

இன்றைய வானிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

இந்தியாவில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (07) நடைபெறுகின்றது. மாநிலத்தின் 26 தொகுதிகளில்ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. வாக்குப்பதிவுகளுக்காக…

தினப்பலன் 07.05.2024 – செவ்வாய்க்கிழமை..!

மேஷம் – தெளிவு ரிஷபம் – நன்மை மிதுனம் – பிரீதி கடகம் – புகழ் சிம்மம் – பயம் கன்னி…

சதம் கடந்த சூர்யகுமார் யாதவ்..! 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.  மும்பையில் இன்று(06.05)…

Exit mobile version