இறுதிப் போட்டியில் அபார வெற்றி, சமரி அத்தப்பத்து சதம்

மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.…

ராஜஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த டெல்லி அணி – IPL 2024

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.  டெல்லியில் இன்று(07.05)…

தேர்தலை இலக்கு வைத்து வழங்கப்படும் மதுபான உரிமங்கள்  

தேர்தலை இலக்கு வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில்…

மன்னார், பூநகரியில் மின்னுற்பத்தி நிலையங்களின் அபிவிருத்திக்கு அனுமதி  

மன்னார் மற்றும் கிளிநொச்சி – பூநகரியில் 484 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  இந்தியாவின் Adani…

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை

இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தால் 2023 ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள காங்கேசன்துறை…

தோட்டக் காணிகளுக்கு தனியார் கம்பனிகளே பாதுகாப்பு 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின மேடையில் அறிவித்த சம்பள தொகையை அவரால் பெற்று கொடுக்க முடியவில்லை என்றால், அதற்கான மாற்று நடவடிக்கையை…

கிழக்கு மாகாணத்துடன் இந்தியா கொண்டிருக்கும் விசேட உறவு

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை 2024 மே மாதம் முதலாம் திகதி…

முன்னாள் அமைச்சர் பௌசியின் மகன் கைது..!

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள…

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தில் 

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று(07.05) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பதினொரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  …

தேசிய ஆசிரியர் பேரவைக்கு அமைச்சரவை அனுமதி   

தேசிய ஆசிரியர் பேரவையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொடர் தொழில் அபிவிருத்தி மூலம் ஆசிரியர்களின் தொழில்வாண்மை மற்றும் தரப்பண்புகளை அதிகரிப்பதற்காக…

Exit mobile version