இலங்கை – இந்தோனேசிய வரலாற்று உறவுகளை பலப்படுத்த உறுதி

இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ…

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

களுத்துறை – கட்டுக்குருந்த பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

ஈரான் ஜனாதிபதி மஷாட்டில் நல்லடக்கம்..!

ஹெலிகப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி,இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில்இன்று (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தினப்பலன் 21.05.2024 – செவ்வாய்க்கிழமை..!

மேஷம் – செலவு ரிஷபம் – ஆதாயம் மிதுனம் – வரவு கடகம் – தடங்கல் சிம்மம் – நன்மை கன்னி…

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிப்பு 

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிப்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு சிறைச்சாலைகள் விவகார அமைச்சர்…

பாராளுமன்றத்தில் நாளை இரு புதிய சட்டமூலங்கள் 

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர்…

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்த சர்வதேசம் தவறியுள்ளது

வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள். புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின்…

இலங்கையில் துக்க தினம் பிரகடனம் 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் நாளை(21.05) செவ்வாய்கிழமை துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்…

கெஹெலிய உள்ளிட்ட 08 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 08 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன்…