தேசிய சொத்துக்கள் மற்றும் வளங்களை சூறையாடும் யுகம் – சஜித் விசனம் 

வங்குரோத்து நாட்டிலும் கூட ஊழல், திருட்டு அதிகரித்துள்ளது. விசா மோசடி மற்றும் தேசிய வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு மோசமான நடவடிக்கையாக மாறியுள்ளது.…

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி விரைவில் 

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)…

பிணையில் விடுவிக்கப்பட்ட வேலையில்லா பட்டதாரிகள்

வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வேலையற்ற பட்டதாரிகள்…

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 08 சந்தேகநபர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது…

விசா பிரச்சினையை வெளிக்கொணர்ந்த நபருக்கு எதிராக நடவடிக்கை 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்திய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

மட்டக்களப்பில் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். கல்முனையிலிருந்து மகரகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்…

மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையில்லா பட்டதாரிகள்..! 

வேலையில்லா பட்டதாரிகள் சிலர் வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று(06.05) போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  இதன் காரணமாக வட மத்திய மாகாண…

கிராம சேவகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இன்று(06.05) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.  கிராம உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து…

T20 உலக கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுக்கொண்ட இலங்கை..! 

2024ம் ஆண்டிற்கான மகளிர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு  இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. மகளிர் இருபதுக்கு இருபது…

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று..!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று (06) ஆரம்பமாகிறது. இன்று முதல்…