சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் குறித்து வெளியான தகவல்

சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகள்பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அந்த…

விசா கட்டணத்தில் மாற்றம்?

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.…

இன்றைய வானிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

இந்தியாவில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (07) நடைபெறுகின்றது. மாநிலத்தின் 26 தொகுதிகளில்ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. வாக்குப்பதிவுகளுக்காக…

தினப்பலன் 07.05.2024 – செவ்வாய்க்கிழமை..!

மேஷம் – தெளிவு ரிஷபம் – நன்மை மிதுனம் – பிரீதி கடகம் – புகழ் சிம்மம் – பயம் கன்னி…

சதம் கடந்த சூர்யகுமார் யாதவ்..! 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.  மும்பையில் இன்று(06.05)…

தேசிய சொத்துக்கள் மற்றும் வளங்களை சூறையாடும் யுகம் – சஜித் விசனம் 

வங்குரோத்து நாட்டிலும் கூட ஊழல், திருட்டு அதிகரித்துள்ளது. விசா மோசடி மற்றும் தேசிய வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு மோசமான நடவடிக்கையாக மாறியுள்ளது.…

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி விரைவில் 

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)…

பிணையில் விடுவிக்கப்பட்ட வேலையில்லா பட்டதாரிகள்

வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வேலையற்ற பட்டதாரிகள்…

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 08 சந்தேகநபர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது…