பணவீக்கம் அதிகரிப்பு..!

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் படி நாட்டின் மொத்த பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.…

LPL ஏலம் நிறைவு. அணி விபரங்கள்.

லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் கொழும்பில் இன்று ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. இந்த ஏலத்தில் 84 வீரர்கள் அணிகளினால் வாங்கப்பட்டுள்ளனர். இந்த…

LPL ஏலம் – மதீசவுக்கு அதிக விலை, கருக்கவுக்கு கடும் போட்டி

லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் கொழும்பில் நடைபெற்று வருகின்றது. இதுவரை ஏலத்தில் 55 வீரர்கள் அணிகளினால் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களில் மதீஷ…

IPL – முதலாவது Qualifier போட்டி இன்று  

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் Playoffs சுற்றின் முதலாவது Qualifier போட்டி இன்று(21.05) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. தரவரிசையில் முறையே முதல் இரண்டு…

அமெரிக்க விசாவைப் பெற்றுக் கொண்ட குசல் மெண்டிஸ்

இலங்கை அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் பங்கேற்பதற்காக, அமெரிக்கா செல்வதற்கான விசாவைப்…

டயானாவிற்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு…

மதுபான நிறுவனங்கள் 700 கோடிக்கும் மேல் அரசுக்கு வரி செலுத்தத் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு

மதுபானக் கம்பனிகள் இதுவரை அனுபவித்து வந்த அரசியல் தேனிலவை முடிவுக்குக் கொண்டு வருவோம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்களை குறிவைத்து…

சீரற்ற வானிலையால் 33,000 அதிகமானோர் பாதிப்பு 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 33,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  இதன்படி…

மேல் மாகாணத்தில் வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் 

சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று(21.05) செவ்வாய்க்கிழை மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில்…

இந்தியாவில் கைதான ISIS சந்தேக நபர்கள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பம்

நேற்று(20.05) இந்தியா, குஜராத் அஹமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…