நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை

இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தால் 2023 ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள காங்கேசன்துறை…

தோட்டக் காணிகளுக்கு தனியார் கம்பனிகளே பாதுகாப்பு 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின மேடையில் அறிவித்த சம்பள தொகையை அவரால் பெற்று கொடுக்க முடியவில்லை என்றால், அதற்கான மாற்று நடவடிக்கையை…

கிழக்கு மாகாணத்துடன் இந்தியா கொண்டிருக்கும் விசேட உறவு

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை 2024 மே மாதம் முதலாம் திகதி…

முன்னாள் அமைச்சர் பௌசியின் மகன் கைது..!

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள…

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தில் 

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று(07.05) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பதினொரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  …

தேசிய ஆசிரியர் பேரவைக்கு அமைச்சரவை அனுமதி   

தேசிய ஆசிரியர் பேரவையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொடர் தொழில் அபிவிருத்தி மூலம் ஆசிரியர்களின் தொழில்வாண்மை மற்றும் தரப்பண்புகளை அதிகரிப்பதற்காக…

நீதி அமைச்சரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு 

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவிற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதை தடுத்து கடந்த மாதம் 4ம் திகதி…

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன.  இதன்படி, எதிர்வரும் 09ம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. …

வித்யா படுகொலை – விசாரணைக்குழுவிலிருந்து விலகிய நீதியரசர்

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட…

மருமகனின் தாக்குலுக்கு இலக்கான மாமனார் பலி

வவுனியா மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…